Friday, October 30, 2009

திரு எஸ்.ஏ.சுந்தரின் 53வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.




சிட்டிஸன் ஃபோரம் மஹாராஷ்டிரா அமைப்பின் நிறுவன தலைவர் திரு எஸ்.ஏ.சுந்தரின் 53வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மும்பை தாராவி பகுதியை சேர்ந்த பிரபல சமூக சேவகரும் காங்கிரஸ் தலைவருமான திரு. எஸ்.ஏ. சுந்தரின் 53வது பிறந்தநாள் விழா கடந்த அக்டோபர் 22ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வடமத்திய மும்பை பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஏக்நாத் கெய்க்வாட் மற்றும் தாராவி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமதி வர்ஷா கெய்க்வாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Mr. S.A. Sundar, founder president of Citizen’s Forum Maharashtra, well known social worker and Congress leader’s 53rd birthday was celebrated on October 22. Mr. Eknath Gaikwad, MP from North Central Mumbai and Mrs. Varsha Gaikwad, newly elected MLA from Dharavi were present on the occasion.